மேலும் செய்திகள்
விருதுநகருக்கு விடுமுறை; அண்ணாமலை வலியுறுத்தல்
03-Mar-2025
திருவீதிபள்ளம்:அய்யா வைகுண்டரின் 193ம் ஆண்டு அவதார தின விழா, காஞ்சிபுரம் திருவீதிபள்ளத்தில் உள்ள பள்ளத்துபதி சார்பில் நேற்று நடந்தது.விழாவையொட்டி, நேற்று, காலை 6:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள, தேரடி அருகில் இருந்து, அய்யா வைகுண்டரின் திரளான பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் புறப்பட்டது.பல்வேறு வீதி வழியாக சென்ற ஊர்வலம், சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளம், எம்.ஜி.ஆர்.,நகரில் உள்ள பள்ளத்துபதியில் நிறைவு பெற்றது.
03-Mar-2025