உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புரம்: புகார் பெட்டி;சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சி புரம்: புகார் பெட்டி;சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இருந்து, கோனேரிகுப்பம், ஏனாத்துார், சென்னை --- பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக, சென்னை செல்வோர் தாமல்வார் தெரு வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி.மதனகோபால், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி