மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
16 hour(s) ago
விவசாயிகள் தின விழா
16 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
17 hour(s) ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராம பேருந்து நிறுத்தத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, சிதிலமடைந்து காணப்படுகிறது.மழைக்காலத்தில் நிழற்குடை கட்டடத்திற்குள் அதிகமான மழை நீர் சொட்டுகிறது. இதனால், அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை இருந்தும், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, காவணிப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago