மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
11 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
11 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
11 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், அனந்தஜோதி தெருவில், பாமா ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணர் மற்றும் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அனந்தஜோதி தெரு, மடம் தோட்ட தெரு, சேலை ராமசாமி தெருவினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடித்தனர்.இதை தொடர்ந்து, கும்பாபிஷேகத்தையொட்டி நேற்றுமுன்தினம், காலை 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 9:45 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், திருமஞ்சனம், அலங்காரம், மஹா தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நவநீத கிருஷ்ணர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago