உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

காஞ்சிபுரம், : உத்திரமேரூர் ஒன்றியம், மேல்துாளி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கோடை உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில், பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ