உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்

புத்தேரி,:புத்தேரி ஊராட்சியில், பிரதான குழாயில்உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலபோகம் - புத்தேரி சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் கீழ் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை