மேலும் செய்திகள்
ஓரிக்கையில் குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்
20-Aug-2025
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
26-Jul-2025
புத்தேரி,:புத்தேரி ஊராட்சியில், பிரதான குழாயில்உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலபோகம் - புத்தேரி சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் கீழ் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
20-Aug-2025
26-Jul-2025