உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாசலம் நகர் அருகில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயின் ‛மேன்ஹோல்' மூடி சேதமடைந்த நிலையில் இருந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ‛மேன்ஹோல்' மூடியை, நேற்று புதிதாக அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை