மேலும் செய்திகள்
அரக்கோணம் தடத்தில் 3 ரயில்கள் இன்று ரத்து
1 minutes ago
நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்
2 minutes ago
வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
5 minutes ago
கவிதை நுால் வெளியீட்டு விழா
6 minutes ago
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் சதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 24. காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக சமீபத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதை தொடர்ந்து, வேலுார் சிறையில் உள்ள கணபதியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, போலீசார் நேற்றுமுன்தினம் வழங்கினர்.
1 minutes ago
2 minutes ago
5 minutes ago
6 minutes ago