மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
3 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
3 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
3 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு திருப்பள்ளி நடந்தது.தொடர்ந்து, சன்மார்க்க கொடியேற்றப்பட்டு அகவல் பாராயணமும், தொடர்ந்து பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.மாலை 5:30 மணிக்கு கூட்டு பிரார்த்தனையை தொடர்ந்து, வள்ளலாரின்மார்க்க நெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார். இரவு 7:15 மணியளவில், ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago