மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
16 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
16 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
16 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, கடுவஞ்சேரி ஊராட்சி, ஜெ.ஜெ. நகர் 5வது தெருவில், மின் கம்பங்களின் வழியே செல்லும் மின்ஓயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.இதனால், இவ்வழியாக செல்வோர் மின்விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன், மின் ஓயரை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு.கோதண்டன்,கடுவஞ்சேரி.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago