உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கூட்ரோடு பகுதியில், காஞ்சிபுரம் சுரங்கத்துறையினர், தனி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில், நேற்று காலை 9:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டிப்பர் லாரி உரிய ஆவணம் இன்றி, கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்த சுரங்கத்துறையினர், பெருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ