உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை

காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை

காஞ்சிபுரம், : தமிழகத்தில் திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மரவள்ளிக்கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, புதுச்சேரியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் நடைபாதை கடைகளில், மரவள்ளி கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.புதுச்சேரி வியாபாரி ஒருவர் கூறியதாவது:சீசன் இல்லாத நாட்களில் கிலோ 60 - -70 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை