உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண் மருத்துவ முகாம்: 112 பேர் பங்கேற்பு

கண் மருத்துவ முகாம்: 112 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி, பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 61வது கண் மருத்துவ முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.முகாமில், 112 பேர் பங்கேற்றனர். இதில், கண்புரை குறைபாடு உள்ள, 21 பேர் கண் மருத்துவ நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.லேசான கண் பார்வை குறைபாடு உள்ள, 32 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என, முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை