மேலும் செய்திகள்
கேலோ இந்தியா கிக் பாக்சிங்: 232 வீராங்கனையர் பங்கேற்பு
4 hour(s) ago
சிட்டியம்பாக்கம் பாலப்பணியால் கனரக வாகனங்களுக்கு தடை
4 hour(s) ago
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
4 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் தாலுகா, சோமங்கலம் கிராமத்தில், 950 ஆண்டுகள் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆனி மாதம், அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம், மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, நேற்று, காலை 7:00 மணிக்கு, சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago