உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டின் கதவு மாயம்

வீட்டின் கதவு மாயம்

ஓட்டேரி, ஓட்டேரி, சோமசுந்தரம் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் மேற்பார்வையாளராக இருப்பவர் பரதன், 53. கடந்த 4ம் தேதி தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணியை துவங்கும்போது, இரும்பு கதவு மற்றும் கட்டுமான பொருட்கள் மாயமாகி இருந்தன.'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, 5ம் தேதி மர்மநபர் ஒருவர் திருடி செல்வது பதிவாகியிருந்தது. இது குறித்து, நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீசில் பரதன் புகார் அளித்துள்ளார். இவற்றின் மதிப்பு 50,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ