மேலும் செய்திகள்
அரசு பஸ் நிறுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
23-Dec-2025
மூத்தோர் தடகள போட்டி: 16 பதக்கம் வென்ற காஞ்சி
23-Dec-2025
தேசிய பல்கலை வாலிபால்: தமிழக அணி அதிரடி வெற்றி
23-Dec-2025
பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் குளம்
23-Dec-2025
வடபழனி : கோடம்பாக்கம், வெங்கீஸ்வரர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன், 22; தனியார் கல்லுாரி மாணவர். இவர், பகுதி நேர வேலையாக உணவு வினியோகம் செய்து வந்தார்.நேற்று முன்தினம், மொபைல் போனில் அதிக நேரமாக 'பப்ஜி கேம்' விளையாடி உள்ளார். இதை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பிரவீன், நேற்று துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.பணி முடிந்து அவரது சகோதரர் வீடு திரும்பியபோது, வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரவீன் தற்கொலை செய்தது தெரிய வந்தது.வடபழனி போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025