உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

செவிலிமேடு:காஞ்சிபுரம் செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, இன்னர் வீல் கிளப் ஆப் காஞ்சிபுரம் சார்பில், செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவ - மாணவியருடன் தன்னார்வலர்கள் இணைந்து, 5 அடி உயரம் உள்ள நெட்டிலிங்கம், புன்னை, மகிழம், கடம்பு, மகாகனி, பாதாம் உள்ளிட்ட 15 மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை