மேலும் செய்திகள்
தை பட்டத்தில் வெற்றிலை சாகுபடி பணி தொடக்கம்
23-Feb-2026
குப்பை கிடங்கில் தீ
23-Feb-2026
அறுவடைக்கு தயாராகும் பருத்தி
23-Feb-2026
கரூர் : கரூர் - கோவை சாலை, செங்குந்தபுரம் பிரிவில் ஜவுளி நிறுவ-னங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள, பி.எஸ்.என்.எல்., தொலை-பேசி இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்-ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதமடைந்த, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டியை உடனடியாகமாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Feb-2026
23-Feb-2026
23-Feb-2026