உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நர்சிங் மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

நர்சிங் மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கரூர்:கரூர் அருகே, நர்சிங் மாணவியை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.பெரம்பலுார் மாவட்டம், வேப்பனந்தட்டை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகள் நித்யா, 19. கரூர் ஆட்சிமங்கலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 13 மாலை, கல்லுாரியில் இருந்து வெளியே சென்ற நித்யா, திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த தந்தை வெங்கட்ராமன், போலீசில் புகார் செய்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை