மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் சாலை மேம்பாட்டு பணி ஆய்வு
29-Aug-2024
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி களில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். குரும்பபட்டி பிரிவு அருகே சென்றபோது, கிழக்கு தெருவை சேர்ந்த சக்திவேல், 46, என்பவர் சட்டவிரோத-மாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்-டில்களை அரவக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். சக்தி-வேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
29-Aug-2024