உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, வல்லம், நந்தன்-கோட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில், விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாய்க்கால் பாசனம் மூலம், வாழைக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகி-றது. தற்போது, விளைச்சல் குறைந்துள்ளதால், கமிஷன் மண்டிக-ளுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது. இதனால், கடந்த வாரம், பூவன் தார், 250 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 350 ரூபாய்; ரஸ்-தாளி, 300 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய்க்கு விற்றது, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி