உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி, 48, கூலி தொழிலாளி. இவருடைய, 17 வயது மகள் கடந்த, 24 முதல் காணவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து, பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ