உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்

குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலையில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவல்படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது தோகைமலையை சேர்ந்த வெங்கடேசன், 37, விஜி, 32, ரபிக், 40, அஸ்மல், 25, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், 1,720 ரூபாய் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி