மேலும் செய்திகள்
நாளை 'பணியாளர் நாள்' விழா
08-May-2025
கரூர், கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்-டத்தில் உள்ள, கூட்டுறவு துறையின் கீழ் செயல்-படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்-களின் குறைதீர் கூட்டம், இன்று (9ம் தேதி) பிற்-பகல் 3:00 மணிக்கு கரூர் கூட்டுறவு சங்கங்-களின் இணைப்பதிவாளர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடக்கிறது. பணியாளர்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை, http:/rcs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள், கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அவற்றை பதிவேற்றம் செய்யப்-பட்டு, இரு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணிபு-ரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், நிறுவ-னங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன் விற்பனையாளர்கள், கட்டுனர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-May-2025