உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை குளித்தலை அடுத்த பஜனை மடம் பகுதியை சேர்ந்தவர் தினகரன், 58. இவரது, 16 வயது மகள் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி காலை 7:15 மணியளவில் வீட்டிலிருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.நங்கவரம் டவுன் பஞ்.,ல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !