மேலும் செய்திகள்
கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது
26-Dec-2024
கரூர்: கரூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சிறுவனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், சின்னவரப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி. இவர், 16 வயதுள்ள சிறுமியை, வாங்கப்பாளையம் ரயில்வே பாலத்துக்கு அழைத்து சென்று கடந்த, 11ல், இரவு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.
26-Dec-2024