மேலும் செய்திகள்
கிராம டெம்போ மோதி மூன்று வயது குழந்தை பலி
13-Dec-2024
கரூர்: கரூர் அருகே, குடி போதையில் மனைவியை அரிவாளால் வெட்-டிய, கணவனை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு தீரன் சின்ன மலை நகரை சேர்ந்-தவர் சுந்தர், 42; இவருக்கும் வசந்தி, 43; என்ற பெண்ணுக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்-தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 25 இரவு குடிபோ-தையில் வீட்டுக்கு சென்ற சுந்தருக்கும், மனைவி வசந்திக்கும் தக-ராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சுந்தர், அரிவாளால் வசந்தியின் தலையில் வெட்டியுள்ளார்.அதில், படுகாயம் அடைந்த வசந்தி, கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகு-றித்து, வசந்தி அளித்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் சுந்-தரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
13-Dec-2024