உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விபத்தில் சிறுமி பரிதாப பலி

சாலை விபத்தில் சிறுமி பரிதாப பலி

கரூர்: திருப்பூர் மலையாளத்தம்மன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (45) இவர் குடும்பத்துடன் மாயனூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று காலை 9 மணிக்கு மாருதி காரில் குடும்பத்துடன் சென்றார். காரை துரைபாண்டியன் என்பவர் ஓட்டினார். சேலம் பைபாஸ் ரோட்டில் தியாகராஜன் மகள் பூமிகா (10) சிறுநீர் கழிக்க வண்டியை விட்டு இறங்கினார். பின்னர் பைப õஸ் ரோட்டை கடந்து சென்ற போது, அந்த வழியாக சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில் பூமிகா பரிதாபமாக இறந்தார்.வாங்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ