உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ம.ம.க., கிளை அலுவலகம் கட்சிக்கொடி ஏற்றும் விழா

ம.ம.க., கிளை அலுவலகம் கட்சிக்கொடி ஏற்றும் விழா

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், மனித-நேய மக்கள் கட்சி சார்பில் பள்ளப்பட்டியில் அலு-வலகம் இயங்கி வந்தது. கட்சியை விரிவுபடுத்தி, உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக, அரவக்கு-றிச்சி பகுதியில் கிளை அலுவலகம், நேற்று திறக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டசபை உறுப்பினருமான அப்துல் சமது, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தும், கட்சிக்கொடியை ஏற்றியும் வைத்தும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 20க்கும் மேற்-பட்ட இளைஞர்கள், மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை