உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.54 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.54 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 168.750 கிலோ விற்பனையா-னது. இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய், குறைந்தபட்சம், 269 ரூபாய், சராசரி, 300.12 ரூபாய் என, மொத்தம், 54,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ