மேலும் செய்திகள்
வீர ஆஞ்சநேயருக்கு தமிழ் முதல் ஞாயிறு பூஜை
23-Dec-2024
மல்லசமுத்திரம்,:மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகுசவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, அதிகாலை, 3:00 மணி முதல் மாலை வரை பெருமாளுக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
23-Dec-2024