மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
21-Jun-2025
வெள்ளகோவில்: வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி, தண்ணீர்பந்தல் பகு-தியை சேர்ந்தவர் அமுதவல்லி, 40; வீட்டு போர்டிகோவில் நிறுத்-தியிருந்த இவரது மொபட்டை, நேற்று காலை காணவில்லை. இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jun-2025