உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

குளித்தலை: நல்லுார் பஞ்சாயத்து பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.குளித்தலை அடுத்த நல்லுார், கலிங்கப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மரக்-கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்த பணியில், 100 நாள் திட்ட பணியாளர்கள் கொடுக்-காபுளி, புங்கை, மகாகனி ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்று நடும் பணியை பஞ்சாயத்து செயலாளர் மதியழகன் பார்வையிட்டார். மேலும்,மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை