மேலும் செய்திகள்
தாய், மகன் மாயம்: போலீசார் விசாரணை
09-Dec-2024
கணவர் சாவில் சந்தேகம் மனைவி புகார் மனு
24-Nov-2024
நிலத்தை ஆக்ரமித்ததால் ஆட்டோ டிரைவர் ஆத்திரம்
19-Nov-2024 | 1
கரூர், டிச. 15-கரூர் அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் காமதேனு நகரை சேர்ந்தவர் தென்றல், 71; எல்.ஐ.சி., ஏஜென்ட். இவருடைய மனைவி ஜெயராணி, 67; கடந்த, 11ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயராணி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயராணியின் கணவர் தென்றல் போலீசில் புகார் செய்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Dec-2024
24-Nov-2024
19-Nov-2024 | 1