மேலும் செய்திகள்
ஜல்லி, மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
05-Mar-2025
மண் கடத்திய லாரி பறிமுதல்தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, அந்தேவனப்பள்ளி ஆர்.ஐ., அன்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், முழுவனப்பள்ளி கிராமம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது, 2 யூனிட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொட்ட பிலிமுத்திரை கிராமத்தில் இருந்து, அந்தேவனப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Mar-2025