உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டின் முன் கார் எரிந்து நாசம்

வீட்டின் முன் கார் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் உமர் பாரூக், 20, ஜவுளி வியாபாரி. கடந்த 22, அதிகாலையில் இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த,இவரது கார் தீப்பிடித்து எரிந்து, சேதமடைந்தது. இது குறித்து உமர் பாரூக் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை