உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாலேகுளி வி.ஏ.ஓ., அனிதா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அடுத்த கூரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அனிதா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை