உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது

சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜடை அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 72, விவசாயி; இவர் மனைவி லட்சுமி, 63; இவர்களுக்கு, 3 மகள்கள், ஒரு மகன். ராமமூர்த்தி சில ஆண்-டுகளாக மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மனைவியிடம், பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்-பது குறித்து, ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமமூர்த்தி கட்டையால் மனை-வியை தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகா-யமடைந்த லட்சுமி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தார். மகாராஜகடை போலீசார், ராமமூர்த்தியை கைது செய்-தனர்.சாட்சி சொல்ல கூடாதென


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை