உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவி மாயம்

அரசு பள்ளி மாணவி மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. அரசு பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 27 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், சிந்தல்தொட்டியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ