உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி

தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி

போச்சம்பள்ளி, : போச்சம்பள்ளி அடுத்த, வென்றஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன், 17; போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்ட நிலையில், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்-வது வழக்கம். அதன்படி அதே பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை