மேலும் செய்திகள்
வீட்டிலிருந்து சென்றவர் மாயம்
05-Jul-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரப்பா மகள் கனிமொழி, 23. கடந்த, 24ம் தேதி காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை மத்திகிரி போலீசில் புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jul-2025