உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகுதி-களில் வாகன சோதனை மேற்கொண்டனர். கல்லுக்குறுக்கி பஸ் ஸ்டாப் அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கிரானைட் கற்களை கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அலுவலர்கள் அளித்த புகார்படி மகாராஜ-கடை போலீசார் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ