உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராக்டரிலிருந்து விழுந்தவர் சாவு

டிராக்டரிலிருந்து விழுந்தவர் சாவு

கிருஷ்ணகிரி, கல்லாவி அடுத்த எம்.வெல்லாளப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 47, விவசாயி; இவர் கடந்த ஜூன், 13ல், கல்லாவியில் இருந்து நெற்கதிர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டரில் வந்தபோது தவறி விழுந்தார். இதில், இவரது இடுப்பு எலும்பு முறிந்தது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ