உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளி மாயம்:போலீசில் புகார்

தொழிலாளி மாயம்:போலீசில் புகார்

கிருஷ்ணகிரி;ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 28, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 5ல் வீட்டிலிருந்து பைக்கில் சென்று திரும்பி வரும்போது பைக் இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து, கோவிந்தராஜின் தாய் திட்டியுள்ளார். இதில், மனமுடைந்த கோவிந்தராஜ் கோபித்து கொண்டு சென்றுள்ளார்; மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கோவிந்தராஜின் தாய் அளித்த புகார்படி ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி