உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையில், நடப்பாண்டில், 3.50 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்-டுள்ளது. முதற்கட்டமாக நேற்று அணையில் ரோகு, கட்லா என, 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்-துறை உதவி இயக்குனர் ரத்தினம் தலைமை வகித்து, மலர் துாவி, மீன் குஞ்சுகளை விட்டு தொடக்கி வைத்தார். இதில், மீன் வள ஆய்-வாளார் பிரபு, மீன் வள மேற்பார்வையாளர் நந்த-குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை