உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது

புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என, போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பேரிகை நாரா-யணசாமி, 37, நல்லுார் ருக்மணி, 48, லலிதாம்மா, 40 ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,800 கிராம் மதிப்-புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார், அப்பகுதி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற செந்தில்-குமார், 47 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை