உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மது விற்ற 64 பேர் கைது

மது விற்ற 64 பேர் கைது

அரூர்: அரூர் சப்-டிவிஷனில், மதுவிலக்கு போலீசார் கடந்த டிச., 1 முதல், 31 வரை சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக, 64 வழக்குகள் பதிவு செய்து, 13 பெண்கள் உள்பட, 64 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 டூவீலர், 1,320 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை