உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வங்கியில் செலுத்தப்பட்ட 7 கள்ள நோட்டுகள்

வங்கியில் செலுத்தப்பட்ட 7 கள்ள நோட்டுகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள வங்கியில் கடந்த, 27ல் ஷான்பாஷா, 65, என்பவர், 3.50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். அந்த, 500 ரூபாய் கட்டில், 7 கள்ள நோட்-டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் காமித்திரி சர்மா, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கள்ள நோட்டு குறித்து போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை