உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா விற்ற 9 பேர் சிக்கினர்

குட்கா விற்ற 9 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி, நவ. 3-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி மத்திகிரி, ஓசூர், பாகலுார், பேரிகை, பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, 9 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,650 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ