மேலும் செய்திகள்
குறை கேட்பு நாள் கூட்டம்; 492 மனுக்கள் குவிந்தன
22-Oct-2024
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்புகிருஷ்ணகிரி, அக். 29-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளுடன், 324 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வரும், 3 வரை கடைபிடிப்பதையொட்டி, கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
22-Oct-2024